Editorial / 2019 ஜூலை 14 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொடை, போம்புவ பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கருத்து முரண்பாடு காரணமாக ஏற்பட்ட மோதலை அடுத்து, குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நிலையில் குறித்த நபர், பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 hours ago
8 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 Nov 2025