2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

துப்பாக்கி முனையில் யுவதி கடத்தல்

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாந்தோட்டை-வலேவத்த பகுதியில் வசித்து வந்த 17 வயது யுவதியொருவர் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை குறித்த யுவதியின் வீட்டுக்கு வந்த 6 பேர் அடங்கிய குழுவொன்று, கடத்திச் செல்லப்பட்ட யுவதியின் தந்தையையும், மூத்த ​சகோதரியையும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி விட்டு யுவதியைக் கடத்திச் சென்றுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையென்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X