Kogilavani / 2016 ஜனவரி 05 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திரா விராஜ் அபயசிறி
மாத்தளை, யட்டவத்தை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை(5) பாபுலடன் கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இவரை எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை, யட்டவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடிர் சோதனையின்போது, பாபுல் பாக்கை தன்வசம் வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 4கிராம் 5000 மில்லிகிராம் பாபுலையும் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்தே மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
18 minute ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
01 Feb 2026
01 Feb 2026