2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

2,387 பேர் குணமடைந்தனர்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,387 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி,  309,732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 35,634 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 351,515 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .