Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக வைத்து, அந்தக் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ள இயக்குநர் மணிரத்னம், இத்திரைப்படத்தை, இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளாராம். இந்த இரண்டு பாகங்களுக்கும், 8 பில்லியன் இந்திய ரூபாய்களைச் செலவிடவுள்ளாராம்.
அந்த வகையில், 'பாகுபலி'யை விடப் பிரமாண்டமான திரைப்படமாக, இத்திரைப்படம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago