Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் தற்போது இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் நான்கு போட்டியாளர்களை உற்சாகப்படுத்த தினமும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் போட்டியாளர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்
நேற்று மோகன் வைத்யா, பாத்திமா பாபு, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா ஆகியோர் சென்று அங்குள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவர்களோடு இணைந்து தங்களுடைய பிக்பாஸ் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு சாக்சி அகர்வால் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சாக்சி அகர்வால் தனது சமூக தளத்தில் உறுதி செய்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்கு இன்று தான் செல்லவிருப்பதாகவும் செல்லவிருப்பதாகவும், தன்னுடைய நண்பர்களை மீண்டும் பார்க்கவிருப்பதாகவும், அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுப்போம் என்றும் சாக்சி கூறியுள்ளார்.
23 minute ago
28 minute ago
40 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
40 minute ago
43 minute ago