2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

துர்க்கையம்மன் ஆலய உற்சவத்தின் 5ஆம் நாள்

Super User   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் ஜந்தாம் நாள் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது.

இதன்போது சுவாமி வெளி வீதியுலா இடம்பெற்றது. இதேவேளை, இந்த ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கைலாச வாகன வெள்ளோட்டமும் நேற்று இடம்பெற்றது.

புத்தூர் காளிகா சிற்பால சிற்ப கலா வித்தகர் செ. பாலச்சந்திரன் இந்த கைலாச வாகனத்தை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .