2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இறம்பைக்குளம் ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாள் தேர் பவனி

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வவுனியா, இறம்பைக்குளம் ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின்  தேர்த் திருவிழா  இன்று வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தேர்த் திருவிழாவில் பெருமளவான பக்தர்கள்; கலந்து கொண்டதுடன்  செடிக்காவடிகள், பறவைக் காவடிகள் எடுத்து பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

கடந்த 09ஆம் திகதி கொடியேற்றத்துடன் உற்சவம் ஆரம்பமானதை தொடர்ந்து பத்து நாள்களும் அம்பாளுக்கு விசேட அபிஷேகம், வசந்த மண்டபப்பூசை, அம்பாள் ஊர்வலம் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .