2025 மே 21, புதன்கிழமை

திருமலை பத்தரகாளி அம்பாள் ஆலய சப்பரத் திருவிழா

Menaka Mookandi   / 2011 மார்ச் 17 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை ஸ்ரீ பத்தரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. பெருமளவிலான பக்தர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த நிலையில் மக்கள் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் பங்கேற்றனர். நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தேர்திருவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .