Suganthini Ratnam / 2011 மார்ச் 20 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தீர்த்தத் திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
அம்பாள் வித்தியாலயம் வீதியூடாகச் சென்று சமுத்திரத்தை சென்றடைந்து உயர்ந்தபாடு என்னும் பிரதேசத்தில் தீர்த்தம் ஆடினார்.
பெருமளவிலான பக்தர்கள் இத் தீர்த்தத் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago