Suganthini Ratnam / 2011 மார்ச் 20 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.விவேகராசா)
வவுனியா, இறம்பைக்குளம் கருமாரி நாகபூஷணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்பு வைபவம் ஆலய முன்றலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
தீ மிதிப்பு நடைபெறுவதற்கு முன்னராக அம்பாளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் அம்பாள் வெளிவீதியுலா வந்தார்.
.jpg)
.jpg)
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago