2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

திருமலை, முத்துக்குமாரசுவாமி ஆலய திருவிழா

Kogilavani   / 2013 மே 27 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார்


வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவின்போது, முருகப்பெருமான் தேரில் எழுந்தருளி வீதி உலா வலம் வந்தார்.

இதன்போது  பக்தர்கள் சிதரு தேங்காய் உடைத்து தமது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .