2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வற்றாப்பளை கண்ணகையம்மன் ஆலய பொங்கல் விழா

Suganthini Ratnam   / 2013 மே 28 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலின் வருடாந்த விசாகப் பொங்கல் விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர்.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .