2025 மே 19, திங்கட்கிழமை

சேனையூர் நாகம்மாள் ஆலய வைகாசிப் பொங்கல் விழா

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க சேனையூர் நாகம்மாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.

இதன்போது, அடியார்கள் ஆலயத்தைச் சுற்று பொங்கல் வைப்பில் ஈடுபட்டதுடன் காவடி எடுத்தலிலும் ஈடுபட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X