2025 மே 19, திங்கட்கிழமை

கண்டி, புனித அந்தோனியார் தேவாலய திருச்சொரூப பவனி

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


கண்டி, புனித அந்தோனியார் தேவாலயம் அன்னை மரியாளின் திருவிழா திருப்பலி நேற்று இரவு ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.

கண்டி, மறை மாவட்ட பங்குத் தந்தை டப்ளியு.டி. ஐ{வன் ஜயசுந்தர தலைமையில் திருப்பலிப் பூஜை இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X