2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

மட்டு. மரியாழ் தேவாலய நற்கருணை பேரணி

Suganthini Ratnam   / 2013 ஜூன் 03 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்ட நற்கருணை பேரணி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நற்கருணை பெருவிழா மட்டக்களப்பு மரியாழ் தேவாலயத்திலேயே நடைபெற்றது. இதனையொட்டி மட்டக்களப்பு, தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயத்திலிருந்து மட்டக்களப்பு மரியாழ் தேவாலயம்வரை  நற்கருணை பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு மறை கோட்டம் ஏற்பாடு செய்த இந்த நற்கருணை பேரணி மற்றும் அதன் பெருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பங்கு பற்றினர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X