2025 மே 19, திங்கட்கிழமை

திருமலை, சீர்திரு சல்லியம்பதி முத்துமாரியம்மன் ஆலய பொங்கல் விழா

Kogilavani   / 2013 ஜூன் 05 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார்


திருகோணமலை, சீர்திரு சல்லியம்பதி முத்துமாரியம்மன்; ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதன்போது,  கழுமரத்திற்கு விசேடபூஜை நடைபெற்றதுடன் கும்பம், காவடி மற்றும் தூக்குக்காவடிகள் மூலம் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X