2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புளியந்தீவு புனித அந்தோனியார் தேவாலய கொடியேற்றம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 05 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புளியந்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழாவின்  கொடியேற்றம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எஹெட் கரித்தாஸ் எஹெட் நிறுவனத்தின் மட்டக்களப்பு கல்முனை இயக்குநர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் மற்றும் கல்லடி டச்பார் பங்குத்தந்தை அருட்தந்தை ரி.ஜீவராஜ், அருட்தந்தை ஜெயகாந்தன், அருட்தந்தை ஜே.எஸ்.மொறாயஸ் ஆகியோர் திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

இந்தத் திருவிழா எதிர்வரும் 12ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .