2025 மே 19, திங்கட்கிழமை

பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 09 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ எஸ்.சன்மகராஜா குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இத் தீமிதிப்பு நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X