2025 மே 19, திங்கட்கிழமை

நாகபூசணி அம்மன் முத்துச் சப்பறத் திருவிழா

Menaka Mookandi   / 2013 ஜூன் 14 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் முத்துச் சப்பறத் திருவிழா நேற்று வியாழக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்று அம்மன் முத்துச் சப்பறத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு ஆருள்பாலித்தார். இந்த திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அருள்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X