2025 மே 19, திங்கட்கிழமை

முந்தல் பிரதேச திரௌபதை அம்பிகை கோவில் தீ மிதிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 20 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம், முந்தல் பிரதேசத்திலுள்ள ஸ்ரீதிரௌபதை அம்பிகை கோவிலில் நேற்று புதன்கிழமை இரவு தீ மிதிப்பு இடம்பெற்றது.

கடந்த 02ஆம் திகதி கொடியேற்றத்துடன் வருடாந்தத் திருவிழா ஆரம்பமானது. இந்நிலையிலேயே தீ மிதிப்பு இடம்பெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X