2025 ஜூலை 05, சனிக்கிழமை

எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூன் 20 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்றும் இன்றும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஒழுங்குகளை கடைப்பிடிப்பதற்காகவும் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் மட்டக்களப்பு பொலிஸாரும், போக்குவரத்துப் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .