2025 மே 19, திங்கட்கிழமை

நாவலடி ஞான வைரவர் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம்

Kogilavani   / 2013 ஜூன் 26 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


நாவலடி ஞான வைரவர் ஆலய மஹாகும்பாபிஷேகம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

மஹாகும்பாபிஷேகத்தினை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X