2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

களுதாவளை சிவசக்தி ஸ்ரீமுருகன் ஆலயத் திருவிழா

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, களுதாவளை சிவசக்தி ஸ்ரீமுருகன் ஆலயத்தின் எட்டாம்  நாள் திருவிழாவான நேற்று திங்கட்கிழமை போற்றி நாச்சி குடும்ப மக்கள் பாற்குடம் எடுத்து சிவசக்தி ஸ்ரீமுருகனுக்கு அபிஷேகம் செய்தனர்.

இதன்போது களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து  திருநீற்றுக்கோணி சிவசக்தி முருகன் ஆலயத்திற்கு பாற்குடப் பவனி வந்தடைந்து.  சிவசக்தி ஸ்ரீமுருகனுக்கு பாலாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X