2025 மே 19, திங்கட்கிழமை

ஆரையம்பதி கண்ணகியம்மன் ஆலயத்தில் யாகம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, ஆரையம்பதி கண்ணகி அம்மன் ஆலயத்தில் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற அகண்ட நாம ஜெப காயத்திரி யாகம் இன்று ஞாயிற்றுக்கிழமை பூர்ணாகுதி விழாவுடன் நிறைவுற்றது.

மக்களின் வாழ்வில் சுபீட்சம் நிலவ வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட இந்த யாகம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X