2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கருமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம்.ஹிஜாஸ்   


சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்த புத்தளம் மணல்குன்று அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் (பொம்மக்கா) ஆலய மகா கும்பாபிஷேக பெரும் சாந்தி விழா நேற்று புதன்கிழமை நடைபெற்றதது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தினை சேர்ந்த பக்தர் அடியார்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X