2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பத்திரகாளியம்மன் கோவில் பாற்குட பவனி

Suganthini Ratnam   / 2014 ஜூலை 08 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு கொக்குவில் பத்திரகாளியம்மன் கோவிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பாற்குட பவனி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் கோவிலிலிருந்து  கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டத்துடன பாற்குடம் பவனி நடைபெற்றது. ' இதனைத் தொடர்ந்து பத்திரகாளியம்மனுக்கு  பாலாபிஷேகம் நடைபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X