Freelancer / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 02.03.2026ஆம் திகதி திங்கட் கிழமை மாசிமகப்பெருவிழா வருகின்றது.
இதை முன்னிட்டுயாழ்ப்பாணம் - தெல்லிப்பழை காசிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காலை 7 மணிக்கு தெல்லிப்பழை ஸ்ரீ துக்காதேவி ஆலயத்திற்கு பால்குட பவனி ஆரம்பமாகும்.
எனவே இந்த பால்குடபவனியில் பங்குபற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய தேவஸ்தானத்தின் நிர்வாக காரியாலயத்தில் ரூபா 300ஐ செலுத்தி பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.... R
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026