Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1760: பிரிட்டனில் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் ஆட்சிக்கு வந்தார்
1920: பிரிட்டனில் 74 நாட்கள் உண்ணாவிரதமிருந்த பின்னர், சின்பெய்ன் அமைப்பின் டெரன்ஸ் மெக்ஸ்வினி மரணமடைந்தார்.
1945: நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தபின், தாய்வான் நிர்வாகத்தை சீனக்குடியரசு கைப்பற்றியது.
1962: ஐ.நாவில் உகண்டா அங்கத்துவம் பெற்றது.
1962: நெல்சன் மண்டேலாவுக்கு 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1964: பிரிட்டனிடமிருந்து ஸாம்பியா சுதந்திரம் பெற்றது. ஜனாதிபதியாக கவுண்டா பதவியேற்றார்.
1971: ஐ.நா. அமைப்பில் சீனக்குடியரசுக்குப் பதிலாக சீன மக்கள் குடியரசு அங்கத்துவம் பெற்றது.
1983: கிறனடாவில் இராணுவப் புரட்சியில் பிரதமர் மௌரிஸ் பிஷப், கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கத் துருப்புகள் படையெடுத்தன.
1984: எத்தியோப்பியாவில் 1984 ஆம் ஆண்டில் பட்டினியால் மரணமானதையடுத்து ஐரோப்பிய நாடுகள் அவசர உதவிகளை வழங்கின.
1991: 10 நாள் யுத்தத்தின்பின் ஸ்லோவினியாவிலிருந்து கடைசி யூகோஸ்லாவிய படைவீரர் வெளியேறினார்
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025