Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1969: அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் சூறாவளியினால் 248 பேர் பலி.
1979: சோவியத் யூனியனின் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதால் 156 பேர் பலி.
1988: பாகிஸ்தான் விமானமொன்று விபத்துக்குள்ளானதால், அதில் பயணம் செய்த பாகிஸ்தான் ஜனாதிபதி முஹமட் ஸியா உல் ஹக், அமெரிக்கத் தூதுவர் ஆர்னோல்ட் ரபேல் ஆகியோர் பலியாகினர்.
1988: வெள்ளை மாளிகை பணிப்பெண்ணான மோனிகா லெவின்ஸ்கியுடன் தகாத தொடர்பு வைத்திருந்ததை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் அந்நாட்டு மக்களிடம் ஒப்புக்கொண்டார்.
1999: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 17,000 பேர் பலியாகினர்.
2005: பங்களாதேஷில் 300 இடங்களில் சுமார் 500 குண்டுகள் வெடித்தன.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025