Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1917: கிறீஸ் நாடடி;ன் தெஸலோனிகி நகரில் ஏற்பட்ட தீயின் காரணமாக சுமார் 70,000 வீடுகள் அழந்தன.
1920:அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கான, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது.
1971: வியட்நாமிலிருந்து அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் தமது படைகளை வாபஸ் பெற்றன.
2005: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மின்சார தடங்கல் காரணமாக சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
2008: பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரவ், எதிர்கட்சிகளின் பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ராஜினாமா செய்தார்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025