Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1639: சென்னை நகரம், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியால் ஸ்தாபிக்கப்பட்டது.
1849: வெனிஸ் நகரம் மீது, ஆஸ்திரியா ஆளற்ற பலூன்மூலம் முற்றுகையிட்டது. உலகின் முதல் ஆகாய மார்க்கமான முற்றுகை இது.
1964: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
1875: சகாலின் மற்றும் குரில் தீவுகளின் பரிமாற்றம் தொடர்பாக ஜப்பான் - ரஷ்யாவுக்கிடையில் சென் பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1902: தியோடர் ரூஸ்வெல்ட், மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.
1910: கொரியா ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.
1914: முதல் உலகப்போரில் பிரித்தானிய, ஜேர்மனிய படைகள் முதல் தடவையாக பெல்ஜியத்தில் மோதின.
1985: பிரிட்டனின் மன்செஸ்டர் விமான நிலையத்தில் விமானமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தால் 55 பேர் பலியாகினர்.
1989: நெப்ரியூன் கிரகத்தின் முதல் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.
24 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
54 minute ago