Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1934: ஜப்பானில் சுறாவளியினால் 3036 பேர் பலி.
1938: நியூயோர்க்கில் சூறாவளியினால் 500-700 பேர் பலி.
1942: உக்ரைனின் டுனைவ்டிசி நகரில் 2588 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1964: பிரிட்டனிடமிருந்து மால்ட்டா சுதந்திரம் பெற்றது.
1981: பிரிட்டனிடமிருந்து பேலிஸ் சுதந்திரம் பெற்றது.
1991: சோவியத் யூனியனிடமிருந்து ஆர்மேனியா சுதந்திரம் பெற்றது.
1999: தாய்வானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 2,400 பேர் பலி.
6 minute ago
12 minute ago
25 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
25 minute ago
55 minute ago