Ilango Bharathy / 2021 டிசெம்பர் 19 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1907: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தால் 239 பேர் பலி.
1932: பீ.பீ.சி உலக சேவை ஆரம்பம்.
1941: அடோல்வ் ஹிட்லர், ஜேர்மன் இராணுவத்தின் படைத் தளபதியானார்.
1983: 1930 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்ட சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (FIFA) அசல் உலகக்கிண்ணம் பிரேஸில் கால்பந்தாட்டச் சங்க தலைமையகத்திலிருந்து திருடப்பட்டது.
1984: ஹொங்கொங்கை 1997 ஆம் ஆண்டில் சீனாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவும் பிரிட்டனும் கையெழுத்திட்டன.
1997: இந்தோனேஷிய விமானமொன்று நதியொன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதால் 104 பேர் பலி.
1998: வெள்ளை மாளிகையில் பணியாற்றிய பெண்ணான மோனிகா லெவின்ஸிகியுடனான பாலியல் உறவு தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
22 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
41 minute ago