Ilango Bharathy / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
1238: ரஷ்யாவின் விளாடிமிர் நகரை மொங்கோலியர்கள் தீக்கிரையாக்கினர்.
1863: நியூஸிலாந்து கரையோரத்தில் கப்பலொன்று மூழ்கியதால் 189 பேர் பலி.
1945: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிரான கடைசிக்கட்ட தாக்குதல்கள் குறித்து அமெரிக்க, ரஷ்ய, பிரித்தானிய தலைவர்கள் பால்டிக் கடல் பகுதியில் சந்தித்துப் பேசினர்.
1974: பிரிட்டனிடமிருந்து கிரனடா சுதந்திரம் பெற்றது.
1979: நெப்டியூனின் சுற்றுப்பாதைக்குள் புளுட்டோ கிரகம் வந்தமை முதல் தடவையாக கண்டறியப்பட்டது.
1986: ஹெய்ட்டியில் ஜனாதிபதி ஜீன் குளோட் நாட்டைவிட்டு வெளியேறியதால் 28வருடகால ஒரே குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.
1990: சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஏகபோக அதிகாரத்தை பகிர்ந்தளிக்க சம்மதித்தது.
1992: ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்த மாஸ்ட்டிரிச் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1999: ஜோர்தான் மன்னர் காலமானதால் அவரின் மகன் அப்துல்லா புதிய மன்னரானார்.
2009: அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் காட்டுத் தீயினால் 173 பேர் பலி.
10 minute ago
16 minute ago
29 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
29 minute ago
59 minute ago