Editorial / 2021 மே 19 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1536: பிரித்தானிய மன்னர் 8 ஆம் ஹென்ரியின் இரண்டாவது மனைவி ஆன் பேலெய்ன், தேசத்துரோகம் மற்றும் தகாத உறவு குற்றச்சாட்டின் காரணமா சிரச்சேதம் செய்யப்பட்டார்.
1919: துருக்கிய சுதந்திரப் போர் ஆரம்பம்.
1991: குரோஷியர்கள் சுதந்திர தனிநாடாகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2009: இலங்கையில் 26 வருடகால யுத்தம் முடிவுற்றதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தல் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அறிவித்தார்.
2010: தாய்லாந்தில் அரசாங்கத்தற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முறியடிக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் நிறைவு செய்தனர்.
4 minute ago
17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
22 minute ago