Menaka Mookandi / 2014 மார்ச் 31 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
325: சீனாவில் 4 வயதான ஜின் செங்டி தனது மன்னராக நியமிக்கப்பட்டார்.
1867: சிங்கப்பூர் பிரிட்டனின் காலனியாகியது.
1873: பிரித்தானிய கப்பலொன்று மூழ்கியதால் 547 பேர் பலி.
1918: பிரித்தனரிய விமானப்படை உருவாக்ப்பட்டது.
1924: ஜேர்மனியில் அடோல்வ் ஹிட்லர் கிளர்சியில் பங்கேற்றமைக்காக 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1946: ஹவாய் தீவில் சுனாமி தாக்கியதால் 159 பேர் பலி.
1949: அயர்லாந்து குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1957: சுவிட்ஸர்லாந்தில் 'நூடில்ஸ் பயிர்ச்செய்கை' நடைபெறுவதகா பிபிசியில் ஒளிபரப்பான ஏப்ரல் முட்டாள் தின விவரணமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1979: ஈரானை இஸ்லாமிய குடியரசாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் 98 சதவீதமானோர் ஆதரவளித்து வாக்களித்தனர்.
1992: பொஸ்னிய யுத்தம் ஆரம்பமானது.
2001: யுத்த குற்றச்சாட்டுக்குள்ளான யூகோஸ்லாவிய முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் சரணடைந்தார்.
24 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
6 hours ago
17 Apr 2026