Menaka Mookandi / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1867: ரஷ்யாவிடமிருந்து அலாஸ்கா பிராந்தியத்தை வாங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.
1947: அமெரிக்காவின் கான்ஸாஸ் பிராந்தியத்தில் ஏற்பட்ட டோர்னாடோ சூறாவளியினால் 181 பேர் பலி.
1957: சில மாதங்களாக மூடப்பட்டிருந்த சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
1967: போயிங் 737 ரக விமானத்தின் கன்னிப் பறப்பு இடம்பெற்றது.
1992: பனாமாவின் முன்னாள் சர்வாதிகாரி மனுவல் நொரிகாவுக்கு போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்தது.
1999: நைஜீரிய ஜனாதிபதி இப்ராஹிம் பாரே மெய்னாஸ்ஸரா சுட்டுக்கொல்லப்பட்டார்.
2003: ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாம் ஹுஸைனின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
2005: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர்ஸுக்கும் கமீலா பார்கருக்கும் திருமணம் நடைபெற்றது.
9 minute ago
19 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
22 minute ago
34 minute ago