Menaka Mookandi / 2015 மே 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1293: ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 30,000 பேர் பலி.
1822: நோர்வேயில் தேவாலயமொன்றில் ஏற்பட்ட தீயினால் 116 பேர் பலி. நோர்வேயில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ அனர்த்தம் இதுவாகும்.
1868: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜோன்ஸனுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விசாரணையில் ஒரு வாக்கினால் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டார்.
1917: அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியினால் 101 பேர் பலி.
1918: ஜோர்ஜிய ஜனநாயக குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1966: பிரிட்டனிடமிருந்து கயானா சுதந்திரம் பெற்றது.
1983: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியினால் 104 பேர் பலி.
1986: ஐரோப்பிய கொடி அங்கீகரிக்கப்பட்டது.
1991: தாய்லாந்து விமானமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 223 பேர் பலி.
14 minute ago
30 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago
40 minute ago