Menaka Mookandi / 2015 மே 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1864: மெக்ஸிகே மன்னர் முதலாம் மெக்ஸிமிலியன் (ஆஸ்திரியாவில் பிறந்தவர்) முதல் தடவையாக மெக்ஸிகோவை சென்றடைந்தார்.
1867: ஆஸ்திரிய - ஹங்கேரிய பேரரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1903: சேர்பிய மன்னர் அலெக்ஸாண்டர் ஓப்ரெனோவிக் அவரின் மனைவி ட்ராகாவும் தலைநகர் பெல்கிரேட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.
1948: ஐ.நா. சமாதானப் படை ஸ்தாபிக்கப்பட்டது.
1953: நியூஸிலாந்தைச் சேர்ந்த எட்மன்ட் ஹிலாரியும் நேபாளத்தைச் சேர்ந்த டென்ஸிங் நோர்கேயும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்கள் எனும் சாதனைக்குரியவர்களாகினர்.
1988: பெல்ஸியத்தில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது மதிலொன்று சரிந்து வீழ்ந்ததால் 39 பேர் பலியானதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1990: ரஷ்ய ஜனாதிபதியாக பொரிஸ் யெல்ட்சின் தெரிவானார்.
16 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
45 minute ago