2025 மே 19, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: மே 31

Menaka Mookandi   / 2015 மே 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

526: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 250000 பேர் பலி.

1859: லண்டன் பிக் பென் கடிகாரம் முதல் தடவையாக ஒலித்தது.

1889: அமெரிக்காவில் அணைக்கட்டொன்று உடைந்ததால் சுமார் 2200 பேர் பலி

1935: பாகிஸ்தானின் குவேட்டா பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 40,000 பேர் பலி.

1962: மேற்கிந்திய சம்மேளன கூட்டரசு கலைக்கப்பட்டது.

1970: பெரு நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் 47,000 பேர் பலி.

1981: ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் நூல் நிலையம் சுமார் 70,000 நூல்களுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

1985: அமெரிக்காவில் பூகம்பத்தினால் 76 பேர் பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X