Janu / 2025 ஒக்டோபர் 19 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1216: இங்கிலாந்தில் மன்னன் ஜோன் மரணமடைந்ததால் அவரின் 9 வயது மகன் புதிய மன்னனானான்.
1512: புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்டின் லூதர் டாக்டர் பட்டம் பெற்றார்.
1812: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன், ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து பின்வாங்கினான்.
1813: லீப்ஸிக் சமர் முடிவடைந்தது. நெப்போலியனுக்கு மோசமான தோல்விகளில் ஒன்றாக இது அமைந்தது.
1912: ஒட்டோமான் பேரரசிடமிருந்து லிபியாவின் திரிபோலி நகரை இத்தாலி கைப்பற்றியது.
1933: எத்தியோத்திப்பியா மீது படையெடுத்தமைக்காக இத்தாலி மீது லீக் ஒவ் நேசன்ஸ் பொருளாதார தடை விதித்தது,
1944: இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்ஸில் தரையிறங்கின.
1950: சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் திபெத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
2003: அன்னை திரேஸா, பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரினால் புனிதராக பிரகடனப்படுத்தபட்டார்.
2005: மனித குலத்திற்கு எதிராக குற்றமிழைத்ததாக குற்றம்சுமத்தப்பட்ட ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பமாகியது.

6 minute ago
18 minute ago
32 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
32 minute ago
45 minute ago