2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 18

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1917: கிறீஸ் நாடடி;ன் தெஸலோனிகி நகரில் ஏற்பட்ட தீயின் காரணமாக சுமார் 70,000 வீடுகள் அழந்தன.

1920:அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கான, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது.

1971: வியட்நாமிலிருந்து அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் தமது படைகளை வாபஸ் பெற்றன.

2005: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மின்சார தடங்கல் காரணமாக சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

2008: பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரவ், எதிர்கட்சிகளின் பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ராஜினாமா செய்தார்.

 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X