Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 07 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1960: ஐவரி கோஸ்ட் சுதந்திரம் பெற்றது.
1972: ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 90 நாட்களுக்குள் உகண்டாவிலிருந்து வெளியேற வேண்டுமென அந்நாட்டு அதிபர் இடி அமீன் உத்தரவிட்டார்.
1998: கென்யாவிலும் தான்ஸானியாவிலும் அமெரிக்கத் தூதரகங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 212 பேர் பலியாகினர்.
1999: இரண்டாவது செச்னிய யுத்தம் ஆரம்பமாகியது.
2008: தெற்கு ஒசெஷியாவுக்கு எதிராக ஜோர்ஜியா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
16 minute ago
22 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
35 minute ago