2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று

Editorial   / 2021 மார்ச் 23 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

1801: ரஷ்யாவின் முதலாம் போல் சார் மன்னர் தனது படுக்கையறையில் வாளினால் குத்தப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டும் கொல்லப்பட்டார்.

1919: இத்தாலியில் பெனிட்டோ முஸோலினி பாசிசக் கட்சியை ஆரம்பித்தார்.

1931: இந்திய சுதந்திரப் போரின்போது ஆங்கிலேயர்களினால் பகத் சிங், சிவராமன் ரெய்குரு, ஷக்தேவ் தாபர் ஆகியோர்  தூக்கிலிடப்பட்டன

1940: பாகிஸ்தானை உருவாக்குவதற்கான லாகூர் பிரகடனம் முஸ்லிம் லீக் மாநாட்டில் முன்மொழியப்பட்டது.

1942: அந்தமான் தீவை ஜப்பான் கைப்பற்றியது.

1956: பாகிஸ்தான் சுதந்திரக் குடியரசாகியது.

1983:  சோவியத் யூனியனின் ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் விண்வெளியில் அணுவாயுதங்களை நிறுத்திவைக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .