Super User / 2011 ஜனவரி 11 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை வளத்தாப்பிட்டி நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு இன்று மாலை உடைந்துள்ளது.
இதனால் மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரமுனை போன்ற பிரதேசங்களின் வெள்ளமட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் இடம்பெயர வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025