Suganthini Ratnam / 2011 ஜனவரி 12 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.எம்.ஜெஸ்மின்)
அம்பாறையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல வீடுகளில் 2 அடிக்கு மேல் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் பொதுமக்கள் இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர்.
இந்நிலையில், கல்முனைப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை முதல் மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறிச் செல்வதையும் வயோதிபப் பெண்மணியொருவர் தூக்கிச் செல்லப்படுவதையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025