Suganthini Ratnam / 2011 ஜனவரி 13 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை, அட்டாளைச்சேனை டீன் வீதியிலுள்ள கிராம சேவகர் வீட்டின்; கூரையை பிய்த்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், கணினி உட்பட ஏனைய பொருள்களையும் திருடிச்சென்றுள்ளனர்.
இந்;த திருட்டுச் சம்பவம் நேற்று புதன்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக குறித்த வீட்டு சொந்தக்காரர்கள் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தபோதே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025