Suganthini Ratnam / 2011 ஜனவரி 17 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
பீப்பிள் சல்வேசன் போரத்தின் அனுசரனையுடன் கல்முனை வைத்தியசாலையின் சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வைத்திய முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்;பட்ட சவளக்கடை, 7ஆம் கிராமம், 15ஆம் கிராமம், வீசிஅடி, நாவிதன்வெளி, அன்னமலை, சொறிக்கல்முனை ஆகிய பிரதேசத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 480 குடும்பங்களைச் சேர்ந்த 512 நோயாளர்களுக்கு இலவச பொதுமருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளன.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025