Suganthini Ratnam / 2011 ஜனவரி 18 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சென் ஜோன்ஸ் அம்பீயுலன்ஸின் கல்முனை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கைக்குழந்தைகளையுடைய தாய்மார்களுக்கு பால்மா பைக்கற்றுக்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்முனையில் நடைபெற்றது.
சென் ஜோன்ஸ் அம்பீயுலன்ஸின்; கல்முனை மாவட்ட ஆணையாளர் எம்.எச்.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி மாவட்ட ஆணையாளர் எஸ்.தஸ்தகீர் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025